Wednesday, August 18, 2010

தூக்கத்தில் காதல்



தூக்கத்தில் சிரிக்கிறது குழந்தை, கனவில் கடவுள்;
தூக்கத்தில் அழுகிறேன் நான், கனவில் காதலி.

9 comments:

ஜில்தண்ணி said...

எனக்கு புரியல

குழந்தைக்கு கடவுளை தெரியுமா என்ன?
இல்ல கடவுள் வந்தால் தான் சிரிக்க வேண்டுமா ?
கொஞ்சம் சொல்லுங்களேன்

Maduraimohan said...

ஜில்லு குழந்தைக தூக்கத்துல சிரிச்சா அப்படி தான் பெரியவங்க சொல்லுவாங்க :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மச்சி ஜில்லு சில விசயங்களுக்கு என் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாதும்மா...

கவிதை படிச்சா ரசிக்கணும் அதப் போய் ஆராயக்கூடாது....

ஜெயந்த் கிருஷ்ணா said...

தூக்கத்தில் அழுகிறேன் நான், கனவில் காதலி.

//

தூக்கமில்லாமல் அழுகிறேன் நான் காரணம்... காரணம் என்னையும் என் எண்ணங்களையும் கலைத்து விட்டு போனவளின் முகம்..

சின்னப்பயல் said...

தூக்கத்தில் சிரிக்கிறேன் நான்..கனவில்... ?

Maduraimohan said...

ஜில்லு இதெலாம் தேவையா :)
நன்றி வெறும்பய :)

Maduraimohan said...

வருகைக்கு நன்றி சின்னப்பயல் :)

ஜில்தண்ணி said...

Maduraimohan said...

/// ஜில்லு குழந்தைக தூக்கத்துல சிரிச்சா அப்படி தான் பெரியவங்க சொல்லுவாங்க :) ///

அப்டிதான் சொல்வாங்களா :) எனக்கு புதுசா இருக்கு

ஜில்தண்ணி said...

@வெறும்பய

/// மச்சி ஜில்லு சில விசயங்களுக்கு என் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாதும்மா...

கவிதை படிச்சா ரசிக்கணும் அதப் போய் ஆராயக்கூடாது.... ///

நீ சொல்றது ரைட்டு மச்சி :)

எனக்கு ஒன்னு புரியலன்னா அத ரசிக்க முடியாது, அதான் அப்டி கேட்டுட்டேன்

விடு விடு நம்ம மோகன் தானே :)

Post a Comment