எனக்கு புரியலகுழந்தைக்கு கடவுளை தெரியுமா என்ன? இல்ல கடவுள் வந்தால் தான் சிரிக்க வேண்டுமா ?கொஞ்சம் சொல்லுங்களேன்
ஜில்லு குழந்தைக தூக்கத்துல சிரிச்சா அப்படி தான் பெரியவங்க சொல்லுவாங்க :)
மச்சி ஜில்லு சில விசயங்களுக்கு என் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாதும்மா...கவிதை படிச்சா ரசிக்கணும் அதப் போய் ஆராயக்கூடாது....
தூக்கத்தில் அழுகிறேன் நான், கனவில் காதலி.//தூக்கமில்லாமல் அழுகிறேன் நான் காரணம்... காரணம் என்னையும் என் எண்ணங்களையும் கலைத்து விட்டு போனவளின் முகம்..
தூக்கத்தில் சிரிக்கிறேன் நான்..கனவில்... ?
ஜில்லு இதெலாம் தேவையா :)நன்றி வெறும்பய :)
வருகைக்கு நன்றி சின்னப்பயல் :)
Maduraimohan said... /// ஜில்லு குழந்தைக தூக்கத்துல சிரிச்சா அப்படி தான் பெரியவங்க சொல்லுவாங்க :) ///அப்டிதான் சொல்வாங்களா :) எனக்கு புதுசா இருக்கு
@வெறும்பய/// மச்சி ஜில்லு சில விசயங்களுக்கு என் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாதும்மா...கவிதை படிச்சா ரசிக்கணும் அதப் போய் ஆராயக்கூடாது.... ///நீ சொல்றது ரைட்டு மச்சி :)எனக்கு ஒன்னு புரியலன்னா அத ரசிக்க முடியாது, அதான் அப்டி கேட்டுட்டேன் விடு விடு நம்ம மோகன் தானே :)
9 comments:
எனக்கு புரியல
குழந்தைக்கு கடவுளை தெரியுமா என்ன?
இல்ல கடவுள் வந்தால் தான் சிரிக்க வேண்டுமா ?
கொஞ்சம் சொல்லுங்களேன்
ஜில்லு குழந்தைக தூக்கத்துல சிரிச்சா அப்படி தான் பெரியவங்க சொல்லுவாங்க :)
மச்சி ஜில்லு சில விசயங்களுக்கு என் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாதும்மா...
கவிதை படிச்சா ரசிக்கணும் அதப் போய் ஆராயக்கூடாது....
தூக்கத்தில் அழுகிறேன் நான், கனவில் காதலி.
//
தூக்கமில்லாமல் அழுகிறேன் நான் காரணம்... காரணம் என்னையும் என் எண்ணங்களையும் கலைத்து விட்டு போனவளின் முகம்..
தூக்கத்தில் சிரிக்கிறேன் நான்..கனவில்... ?
ஜில்லு இதெலாம் தேவையா :)
நன்றி வெறும்பய :)
வருகைக்கு நன்றி சின்னப்பயல் :)
Maduraimohan said...
/// ஜில்லு குழந்தைக தூக்கத்துல சிரிச்சா அப்படி தான் பெரியவங்க சொல்லுவாங்க :) ///
அப்டிதான் சொல்வாங்களா :) எனக்கு புதுசா இருக்கு
@வெறும்பய
/// மச்சி ஜில்லு சில விசயங்களுக்கு என் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாதும்மா...
கவிதை படிச்சா ரசிக்கணும் அதப் போய் ஆராயக்கூடாது.... ///
நீ சொல்றது ரைட்டு மச்சி :)
எனக்கு ஒன்னு புரியலன்னா அத ரசிக்க முடியாது, அதான் அப்டி கேட்டுட்டேன்
விடு விடு நம்ம மோகன் தானே :)
Post a Comment