Saturday, August 21, 2010

கேள்விகள்


கேள்விகளுடன் காத்து கொண்டிருக்கிறேன் உன் விடைகளுக்காக,
கேட்காத கேள்விக்கு விடை அளித்து சென்றாய் என்னை மறந்து விடு என்று !!

8 comments:

மதுரை சரவணன் said...

super ...

Maduraimohan said...

நன்றி சரவணன் :)

saarun said...

nice ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

"மறந்து விடு" என்பது என்றுமே ஒரு விடை அல்ல நண்பரே...

Jey said...

//கேள்விகளுடன் காத்து கொண்டிருக்கிறேன் உன் விடைகளுக்காக,
கேட்காத கேள்விக்கு விடை அளித்து சென்றாய் என்னை மறந்து விடு என்று !!///

வழக்கமா நான் போடுற பின்னூட்டதை விட சின்னதா ஒரு பதிவு ஆனாலும் “நச்” , எனக்கும் கொஞ்சம் சொல்லிகுடுப்பா...

Maduraimohan said...

நன்றி அருண் :)

Maduraimohan said...

எனக்கு அது பதில் இல்லை தான் நண்பா
அவளுக்கு அது தான் பதில் போல :(

Maduraimohan said...

\\jey \\
என்ன தலைவா இப்டி சொல்லிடிங்க உங்க முன்னாடி நான் ஒரு கத்து குட்டி :)

Post a Comment