Monday, August 9, 2010

பலூன்



உடைந்து விடும் என்று தெரிந்தே தான் வாங்கி தருகிறோம் குழந்தைகளுக்கு
அவர்களின் மனது உடைந்து விட கூடாது என்பதற்காக !!

4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

யதார்த்தமான வரிகள்...

Maduraimohan said...

\\யதார்த்தமான வரிகள்... \\

நன்றி நண்பரே :)

ஜில்தண்ணி said...

அடடா

சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்குங்க :)

வாழ்த்துக்கள் நண்பா கலக்குங்க :)

Maduraimohan said...

\\அடடா

சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்குங்க :)

வாழ்த்துக்கள் நண்பா கலக்குங்க :) \\

நன்றி நண்பா
எல்லாம் உங்களை நம்பி தான் ப்ளாக் ஆரம்பிச்சுருக்கேன் :)

Post a Comment