Saturday, August 7, 2010

பிரிவின் வலி



உன்னை மணப்பதால் என் உயிருக்கு ஆபத்தென்று சொல்லி நம்மை பிரித்தான் ஜோசியர்,
பாவம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என் உயிரே நீ தான் என்று !!

5 comments:

Unknown said...

nalla irukku boss
me the first follower

எஸ்.கே said...

நல்லாயிருக்கு சார்!

Maduraimohan said...

\\nalla irukku boss
me the first follower \\

நன்றி kuthalathan :)

Maduraimohan said...

நன்றி எஸ்.கே,
சார் லாம் வேண்டாம் நண்பரே :)

வால்பையன் said...

காதலிக்கும் போது அப்படி தான் சாரே இருக்கும்!

கல்யாணத்துக்கு அப்புறம் சொல்விங்க, ஏன் இப்படி உயிரை வாங்குறேன்னு!

இப்படி
உயிரை கொடுத்து அனுபவ படுவோர் சங்கம்

Post a Comment